சனி, 17 செப்டம்பர், 2011


நண்பர்களே 
நாம் நம் கோரிக்கையை மத்திய மாநில அரசுக்கு அமைச்சர் பெருமக்களுக்கு ரயில்வே அமைச்சகம் மற்றும் அலுவலகம் நாடாளுமன்ற சட்டமன்ற உரிப்பினர்களுக்கம் நேரில் சென்று வழங்கியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை .
எனவே மக்களுக்கு நன்மை பயக்கும் நம் கோரிக்கை மக்கள் சக்தியை திரட்டி போராடுவதன் மூலம் மட்டுமே வெற்றிபெறும் என்பது தெளிவாகிறது .
ஆகவே தமிழகம் முழுதும் உள்ள சமூக அமைப்புகள் பொது நல அமைப்புகள் இளைஞர் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் வணிக அமைப்புகள் போன்ற அனைத்து அமைப்பு பிரதிநிதிகளும் வருகின்ற 29 -ம  தேதி அன்று மதுரை மடீசியா அரங்கத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்து நல ஆதரவினையும் ஆலோசனைகளையும் வழங்கிட வருமாறு அன்புடன் அழைக்கின்றோம் 
-
பாலசுப்ரமணியன் 
9444305581


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக